
திருக்குறள்
ஞாலம் கருதினும் கைகூடும் – குறள்: 484
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]