
திருக்குறள்
கொக்குஒக்க கூம்பும் பருவத்து – குறள்: 490
கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்குத்துஒக்க சீர்த்த இடத்து. – குறள்: 490 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக்காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறிதவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]