
திருக்குறள்
பற்றுஅற்ற கண்ணும் பழமை – குறள்: 521
பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. – குறள்: 521 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப்பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செல்வம் அல்லது [ மேலும் படிக்க …]