
திருக்குறள்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் – குறள்: 525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க …]