
திருக்குறள்
இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் – குறள்: 545
இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. – குறள்: 545 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பருவமழையும் [ மேலும் படிக்க …]