
திருக்குறள்
இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். – குறள்: 547 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியேகாப்பாற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த [ மேலும் படிக்க …]