
திருக்குறள்
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் – குறள்: 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுஅல்லதுஇல்லை நிலக்குப் பொறை. – குறள்: 570 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கொடுங்கோலரசன் அறநூலும் [ மேலும் படிக்க …]