
திருக்குறள்
உளபோல் முகத்துஎவன் செய்யும் – குறள்: 574
உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண். – குறள்: 574 – அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள் கலைஞர் உரை அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும் இல்லாதவைகளாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தகுந்த அளவிற்குக் [ மேலும் படிக்க …]