
திருக்குறள்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்: 642
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. – குறள்: 642 – அதிகாரம்: சொல்வன்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் அரசனுக்கு அவன் [ மேலும் படிக்க …]