
திருக்குறள்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் – குறள்: 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை. – குறள்: 659 – அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள் கலைஞர் உரை பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில்வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]