
திருக்குறள்
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் – குறள்: 709
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். – குறள்: 709 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள்,ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா,பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசரின் பார்வை [ மேலும் படிக்க …]