
திருக்குறள்
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே – குறள்: 715
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. – குறள்: 715 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல்பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்தநலனாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிவால் தம்மினும் மிக்கோ [ மேலும் படிக்க …]