
திருக்குறள்
வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் – குறள்: 721
வகைஅறிந்து வல்அவை வாய்சோரார் சொல்லின்தொகைஅறிந்த தூய்மை யவர். – குறள்: 721 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின்வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லின் தொகுதியை யறிந்த [ மேலும் படிக்க …]