
திருக்குறள்
ஆற்றின் அளவுஅறிந்து கற்க – குறள்: 725
ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சாமாற்றம் கொடுத்தற் பொருட்டு. – குறள்: 725 – அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள் கலைஞர் உரை அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழிசொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வேற்றரசர் [ மேலும் படிக்க …]