
திருக்குறள்
பொருள்என்னும் பொய்யா விளக்கம் – குறள்: 753
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. – குறள்: 753 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]