
திருக்குறள்
கனவினும் இன்னாது மன்னோ – குறள்: 819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு. – குறள்: 819 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு நனவில் மட்டுமன்றிக் [ மேலும் படிக்க …]