
திருக்குறள்
பேதைமையுள் எல்லாம் பேதைமை – குறள்: 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகைஅல்ல தன்கண் செயல். – குறள்: 832 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவதுஎன்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமைக் குற்றங்களெல்லாவற்றுள்ளும் கொடியதாவது; ஒருவன் தனக்குத்தகாத [ மேலும் படிக்க …]