
திருக்குறள்
பகல்கருதிப் பற்றா செயினும் – குறள்: 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னா செய்யாமை தலை. – குறள்: 852 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான்என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]