
திருக்குறள்
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற – குறள்: 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்துமாணாத செய்வான் பகை. – குறள்: 867 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை போரைத் தொடங்கி [ மேலும் படிக்க …]