
திருக்குறள்
குணன்இலனாய் குற்றம் பலஆயின் – குறள்: 868
குணன்இலனாய் குற்றம் பலஆயின் மாற்றார்க்குஇனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து. – குறள்: 868 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் குணமொன்று மில்லாதவனாய் [ மேலும் படிக்க …]