
திருக்குறள்
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப் – குறள்: 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். – குறள்: 873 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தான் துணையின்றித் [ மேலும் படிக்க …]