
திருக்குறள்
உட்பகை அஞ்சித்தற் காக்க – குறள்: 883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்துமட்பகையின் மாணத் தெறும். – குறள்: 883 – அதிகாரம்: உட்பகை, பால்: பொருள். கலைஞர் உரை உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சைமண்பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவுசெய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]