
திருக்குறள்
நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் – குறள்: 908
நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்பெட்டாங்கு ஒழுகு பவர். – குறள்: 908 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்துநடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்;நற்பணிகளையும் ஆற்றிடமாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் விரும்பிய வாறன்றி அழகிய [ மேலும் படிக்க …]