
திருக்குறள்
தம்நலம் பாரிப்பார் தோயார் – குறள்: 916
தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிபுன்நலம் பாரிப்பார் தோள். – குறள்: 916 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை [ மேலும் படிக்க …]