
திருக்குறள்
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் – குறள்: 934
சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்வறுமை தருவதுஒன்று இல். – குறள்: 934 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும்ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை. . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் [ மேலும் படிக்க …]