
திருக்குறள்
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் – குறள்: 940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். – குறள்: 940 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பணையம் [ மேலும் படிக்க …]