
திருக்குறள்
அற்றால் அளவு அறிந்து உண்க – குறள்: 943
அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்புபெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. – குறள்: 943 – அதிகாரம்: மருந்து, பால்: பொருள் கலைஞர் உரை: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது, நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும். ஞா. [ மேலும் படிக்க …]