
திருக்குறள்
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் – குறள்: 966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்றுஇகழ்வார்பின் சென்று நிலை. – குறள்: 966 – அதிகாரம்: மானம், பால்: பொருள். கலைஞர் உரை இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் [ மேலும் படிக்க …]