
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் – குறள்: 986
சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்விதுலைஅல்லார் கண்ணும் கொளல். – குறள்: 986 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சான்றாண்மை யென்னும் பொன்னின் மாற்றை [ மேலும் படிக்க …]