
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் – குறள்: 29
குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணம்ஏயும் காத்தல் அரிது. – குறள்: 29 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற் [ மேலும் படிக்க …]