
திருக்குறள்
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் – குறள்: 624
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. – குறள்: 624 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் தடைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் நாம் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, நமக்கு [ மேலும் படிக்க …]