
திருக்குறள்
மன்னர் விழைப விழையாமை – குறள்: 692
மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கம் தரும். – குறள்: 692 – அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள் கலைஞர் உரை மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையானஆக்கத்தை அளிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மால் அடுக்கப் பட்ட [ மேலும் படிக்க …]