
மூதுரை
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார்
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார் நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ லெனவேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். – மூதுரை (ஔவையார்) விளக்கம் நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே [ மேலும் படிக்க …]