
திருக்குறள்
நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு – குறள்: 469
நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர்பண்புஅறிந்து ஆற்றாக் கடை. – குறள்: 469 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அவரவர் [ மேலும் படிக்க …]