
திருக்குறள்
நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் – குறள் : 452
நிலத்துஇயல்பான் நீர்திரிந்து அற்றுஆகும் மாந்தர்க்குஇனத்துஇயல்பது ஆகும் அறிவு. – குறள் : 452 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும். அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும். [ மேலும் படிக்க …]