
பாரதியார் கவிதைகள்
பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – பாரதியார் கவிதை
பொய்யோ? மெய்யோ? – நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே … பாரதியார் கவிதை நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்சொற்பனந்தானா? — பல தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்அற்ப மாயைகளோ? — உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்கானலின் நீரோ? — வெறுங் காட்சிப் பிழைதானோ?போனதெல்லாம் கனவினைப்போற் [ மேலும் படிக்க …]