
திருக்குறள்
ஒன்றா உலகத்து உயர்ந்த – குறள்: 233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்பொன்றாது நிற்பதுஒன்று இல். – குறள்: 233 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு [ மேலும் படிக்க …]