
திருக்குறள்
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் – குறள்: 588
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்ஒற்றினால் ஒற்றி கொளல். – குறள்: 588 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே [ மேலும் படிக்க …]