
திருக்குறள்
பகை நட்பாக்கொண்டு ஒழுகும் – குறள்: 874
பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புஉடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. – குறள்: 874 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயலுமாயின் பகையையும் நட்பாக மாற்றிக்கொண்டு [ மேலும் படிக்க …]