
திருக்குறள்
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் – குறள்: 275
பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்றுஏதம் பலவும் தரும். – குறள்: 275 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்தவேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]