
திருக்குறள்
பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி – குறள்: 732
பெரும்பொருளான் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. – குறள்: 732 – அதிகாரம்: நாடு, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும்,கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பல்வகைப் பொருள் வளமிகுதியாற் [ மேலும் படிக்க …]