
திருக்குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா – குறள்: 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பு ஆம் கிழமை தரும் – குறள்: 785 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின்ஒத்த மன உணர்வே போதுமானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவரோடொருவர் நட்புச்செய்தற்கு [ மேலும் படிக்க …]