
திருக்குறள்
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் – குறள்: 869
செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். – குறள்: 869 – அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள். கலைஞர் உரை அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும்பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசியல் [ மேலும் படிக்க …]