
திருக்குறள்
சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி குறள்: 744
சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகைஊக்கம் அழிப்பது அரண். குறள்: 744 – அதிகாரம்: அரண், பால்: பொருள் கலைஞர் உரை உட்பகுதி பரந்த இடமாக அமைந்து, பாதுகாக்கப் படவேண்டிய பகுதிசிறிய இடமாக அமைந்து, கடும் பகையின் ஆற்றலை அழிக்கக் கூடியதே அரண் எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]