
திருக்குறள்
சுழலும் இசைவேண்டி வேண்டா – குறள்: 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து. – குறள்: 777 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக்கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]