
அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம்
அய்யன் திருவள்ளுவர் சிலையின்வெள்ளிவிழா – கடல் நடுவில் உள்ள இந்தியாவின் முதல் கண்ணாடிப் பாலம் “ஊழி பெயரினும் தாம் பெயரார்” எனும் குறளுக்கேற்ப அய்யன் திருவள்ளுவரின் சிலை, 2004-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய ஆழிப்பேரலையைச் (சுனாமி) சற்றும் பொருட்படுத்தாமல், எந்தவித சலனமும் இன்றி எதிர் கொண்டு, 25 ஆண்டுகளாக [ மேலும் படிக்க …]