
திருக்குறள்
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் – குறள்: 212
தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு. – குறள்: 212 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒப்புரவாளன் முயற்சி செய்து தொகுத்த [ மேலும் படிக்க …]