
தேறற்க யாரையும் தேராது – குறள்: 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். – குறள்: 509 – அதிகாரம்: தெரிந்து தெளிதல், பால்: பொருள் கலைஞர் உரை நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்கவேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை எத்துணைச் [ மேலும் படிக்க …]