
திருக்குறள்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி – குறள்: 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். – குறள்: 263 – அதிகாரம்: தவம், பால்: அறம் கலைஞர் உரை துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை துறவிய ரல்லாத [ மேலும் படிக்க …]