
கடிதுஓச்சி மெல்ல எறிக – குறள்: 562
கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்நீங்காமை வேண்டு பவர். – குறள்: 562 – அதிகாரம்: வெருவந்த செய்யாமை, பால்: பொருள் கலைஞர் உரை குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித்,தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான்தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஆட்சிச் செல்வம் [ மேலும் படிக்க …]